• UK & Europe
  • United States
  • Meet Sadhguru
  • Sadhguru Radio
  • Sadhguru Quotes
  • Youth N Truth
  • Beginner's Programs
  • Free Yoga & Guided meditation
  • Inner Engineering
  • Isha Health Solutions
  • See all beginner programs
  • Advanced Programs
  • Bhava Spandana
  • Shoonya Meditation
  • Additional Programs
  • Sadhanapada
  • Sacred Walks
  • See all additional programs
  • Children's Programs
  • Become a Teacher
  • Monthly Events
  • Free Yoga Day
  • Pancha Bhuta Kriya
  • Online Satsang
  • Annual Events
  • Lunar/Hindu New Year
  • Guru Purnima
  • Mahashivratri
  • International Yoga Day
  • Mahalaya Amavasya
  • Special Events
  • Ishanga 7% - Partnership with Sadhguru
  • Yantra Ceremony With Sadhguru
  • Sadhguru Sannidhi Sangha
  • Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri
  • Ecstasy of Enlightenment with Sadhguru
  • Sadhguru in Chennai

Main Centers

  • Isha Yoga Center
  • Sadhguru Sannidhi Bengaluru
  • Sadhguru Sannidhi, Chattarpur
  • Isha Institute of Inner-sciences
  • Isha Yoga Center LA, California, USA
  • Local Centers

International Centers

  • Consecrated Spaces
  • Adiyogi - The Source of Yoga
  • Adiyogi Alayam
  • Dhyanalinga
  • Linga Bhairavi
  • Spanda Hall
  • Theerthakunds
  • Adiyogi - The Abode of Yoga
  • Mahima Hall
  • Online Medical Consultation
  • In-Person Medical Consultation
  • Ayurvedic Therapies
  • Other Therapies
  • Residential Programs
  • Diabetes Management Program
  • Joint and Musculoskeletal Disorders Program
  • Sunetra Eye Care
  • Ayur Sampoorna
  • Ayur Rasayana Intensive
  • Ayur Rasayana
  • Pancha Karma
  • Yoga Chikitsa
  • Ayur Sanjeevini
  • Non-Residential Programs
  • Obesity Treatment Program
  • ADHD/Autism Clinic
  • Cancer Clinic
  • Conscious Planet

logo

உலக சுற்றுச்சூழல் தினம் - எப்படிக் கொண்டாடலாம்?! (World Environment Day in Tamil)

ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து ஒரு நினைவூட்டல் இங்கே!

உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil)

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும், அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.

உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

iceberg, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா?! ஏன்... விலங்குகளும் பறவைகளும் கூட வாழ்கின்றன. அவைகள் ஏதும் செய்யக்கூடாதா என மனிதர்கள் கேட்பதற்கு நியாயமில்லை! ஏனெனில், மனித இனத்தை தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை!

முன்னோர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் கூட பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து, அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர். உதாரணமாக மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி என்றால் மலையையே அவர்கள் கடவுளாகத்தான் பார்த்தார்கள். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றால் கடலை தேவதையாக வழிபட்டனர். நம்மைச் சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே இருந்தது.

குறைந்தபட்சம் 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் உண்டு. சோளத்தில் 5000 ரகம் உண்டு. மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இந்த உயிரினங்களில் மனிதன் கோடியில் ஒரு துளி. இத்தனை உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.

வணிக மனப்பான்மையின் அபாயம்

oxygen cylinder, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மனிதனோ பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக்கொள்கிறான்.

இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது. மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் மனிதனின் உள்நிலையில் அவசியமாகிறது.

இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை. இந்நிலைக்குக் காரணம் என்ன என்பதை சற்று ஆராய முற்பட்டோமானால், முதற்காரணமாக நம்முன்னே தெரிவது மக்கள்தொகை பெருக்கம்தான் . சுதந்திரம் பெறும் தருணத்தில் 33 கோடியாக இருந்த நம் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு மேல் தற்போது பெருகியுள்ளதைப் பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலம், நீர், காற்று மட்டுமல்ல, ஆகாயமும் கூட நமக்கு போதாமல் போய்விடக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்.

காரணங்களும் தீர்வுகளும்

Population Explosion, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மக்கள்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகியதால் இயல்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகின. இதன் கழிவுகள் அனைத்தும் காற்றுமண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்துவருகின்றன. எனவே, நாம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு முதன்மையாக செய்யவேண்டியது மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியதுமே ஆகும்.

அடுத்த படிகளாக, நாம் ஒவ்வொருவரும் இந்த காற்று மண்டலத்தில் பதிக்கும் கார்பன் கால்தடங்களை குறைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட அளவு கார்பனை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கிறான். தற்போது உள்ள நிலவரப்படி கணக்கிட்டால், நாம் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடுசெய்து நாம் விட்டுச் செல்லும் 'கார்பன்' கால் தடங்களைக் குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.

சுற்றுச்சூழலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க…

Tree planting, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.

பொதுவாக நாம் மகிழ்வுந்து, இருசக்கர வாகனம் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். 100 பேர் 100 வாகனங்களில் செல்வதற்கு பதிலாக அனைவரும் ஒரு பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும் அல்லவா?! அதேபோல் புகை கக்கும் வாகனங்களுக்கு பதிலாக மிதிவண்டியை கூடுமானவரை பயன்படுத்தலாம். இதனால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

காகிதப் பயன்பாட்டில் கவனம்

Old newspapers, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

செய்தித்தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். எனவே, படித்துவிட்டு செய்தித்தாளைக் கீழே வீசவேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம் என சொல்லப்படுகிறது. எளிமையான வாழ்க்கை என்பது சுற்றுச்சூழலைக் காப்பதற்குத் துணைநிற்கும்.

மறுசுழற்சி, மறு பயன்பாடு என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. காடுகளை அழிப்பதில் பேப்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகவே, பேப்பர்களைப் பயன்படுத்தும்போது நிதானமாகச் செயல்படுவது நல்லது. தட்டச்சு செய்யும்போது இரண்டு பக்கங்களிலும் செய்யலாம்.

இன்று எளிதாகக் கிடைக்கக்கூடிய உலோகம் அலுமினியம். சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் அலுமினியத் தாள்கள், பாட்டில் மூடிகள், மாத்திரைகள் இருக்கும் அலுமினிய அட்டைகள், பழைய பாத்திரங்கள் ஆகியவை மீண்டும் பயன்படும் புதிய பொருட்களாக மாற்றப்படலாம். இவற்றை சேமித்து வைத்து, சேகரிப்பவரிடம் கொடுக்கலாம்.

உலக சுற்றுச்சூழல் தினம் - மேற்கொள்ள வேண்டிய உறுதிகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன எனப் பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்.

தவிர்க்க வேண்டியதென்று பார்த்தால், அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது. அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது. வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்களை அணைக்காமல் செல்லுதல் போன்ற சின்னச் சின்ன செயல்களையும் நாம் கவனித்து தவிர்க்கத் தேவையுள்ளது!

புகைப்பதை தவிர்ப்போம்…!

புகைபிடித்தலைத் தவிர்க்கலாம். அது புகைப்பவரின் உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் உடனிருப்பவருக்கும் தீங்கை விளைவிக்கும். ஆண்டுதோறும் அமெரிக்காவில் புகை பிடிக்காத 4,000 பேர் புற்றுநோய் வந்து இறக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கண்ணாடி, மண்ணோடு மக்க குறைந்தது 100 ஆண்டுகள் ஆகும். எனவே, கண்ணாடியை மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பவேண்டும். நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் என்பது மண்ணில் மக்கக்கூடியதே அல்ல. ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது. பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களைக் கீழே வீசாமல் மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பலாம். பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும்போது, வீட்டில் இருந்தே பை எடுத்துச் செல்லலாம்.

பிளாஸ்டிக் எனும் பேரரக்கன்…

Plastic waste inside a bird, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

2018ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஈஷா அறக்கட்டளையும், நதிகளை மீட்போம் இயக்கமும் ஐநா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடைசெய்வதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று நிகழ்த்தின.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மிட்வே அடோல் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த செப்டம்பர் 2009ல் இறந்த அல்பட்ரோஸ் வகை கடல்பறவை குஞ்சின் இரைப்பை பகுதி புகைப்பட கலைஞரால் படம்பிடிக்கப்பட்டது. அதில், அதன் தாய் பறவையால் பிளாஸ்டிக் கழிவுகள் அந்தக் குஞ்சுக்கு ஊட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நாம் கொடுத்த விலை!

முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாம் நம் சுற்றுச்சூழலில் பலவிதமான பாதிப்பை உண்டாக்கிக் கொண்டுள்ளோம்... அவற்றில் சில இங்கே!

Plastic waste in Sea, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

60 முதல் 90% கடல் கழிவுகள் பலவகைப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் சேர்கின்றன.

2015ல் உலக அளவிலான பிளாஸ்டிக் உற்பத்தியின் மதிப்பானது 900 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களுக்கு இணையானது என கணக்கிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம் கடல்களில் 51 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் அங்கங்கள் சேர்ந்துள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வழிகள்

avoid one time use plastic, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

நீங்கள் உண்மையிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யாமல் தவிர்க்க விரும்பினால், மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்!

குளிர்பானங்களோ அல்லது வேறு பிற பானங்களோ கடைக்காரரிடம் வாங்கி அருந்தும்போது, பிளாஸ்டிக் straw வாங்காமல் மறுத்துவிடுங்கள்!

பொருட்கள் வாங்க கடைத்தெருவிற்கு செல்லும்போது, நீங்கள் துணிப்பையை உடன் எடுத்துச் செல்லவும். ஒரு நபர் சராசரியாக 12 நிமிடங்கள் மட்டுமே ஒரு பிளாஸ்டிக் பையை உபயோகித்து பின் தூக்கி எறிகிறார். நீங்கள் அதுபோன்ற ஒரு நபராக இருக்க வேண்டாம்.

உணவுப் பதார்த்தங்களை கொண்டு செல்லும்போது, பதார்த்தங்களை எடுத்துச்செல்ல பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கவர்களை புறந்தள்ளிவிட்டு, ஏன் நீங்கள் உங்கள் சொந்த பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது?! இப்படிச் செய்வது உங்களுக்கு ஒருவேளை ஆரம்பகாலத்தில் அசௌகரியமாக தோன்றலாம். ஆனால், இதுவே பழக்கமாகிவிட்டால், பின்னர் அது எளிமையாகிவிடும்.

ஒரு நுகர்வோராக உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் மகத்தான மாற்றத்தை உண்டாக்க முடியும்! பிளாஸ்டிக் நுண்பொருட்கள் அல்லது பிளாஸ்டிக் பேக்கேஜிங் இல்லாத பொருட்களைப் பார்த்து வாங்கவும். இது ஒரு எளிய படி என்றாலும், இதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகும் ஒரு பெரிய தொடர் சங்கிலி துண்டிக்கப்படுகிறது.

மேற்கூறிய இந்த விஷயங்கள் நீங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய எளிமையான தீர்வுகளாகும்.

உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக அவர்கள் கையில் இருக்கும் துணிப்பைகளுடனோ அல்லது பிளாஸ்டிக் Strawக்கு பதிலாக உலோக உறிஞ்சிகள் அல்லது வேறு மறுசுழற்சி ஆகக்கூடிய பொருட்களுடனோ ஒரு செல்ஃபி எடுத்து பகிருமாறு கேட்டுக் கொள்ளவும். இதனை மேலும் ஐந்து நண்பர்களுக்கு Tag செய்து இதைப் பற்றி தெரிவிக்கச் சொல்லவும்.

இயற்கை விவசாயத்தின் அவசியம்

இரசாயன விவசாயத்தால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் மனித ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இயற்கை விவசாய நுட்பத்தைக் கடைபிடிப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்.

இரசாயன உரங்களைத் தவிர்த்து, கால்நடை எரு, பஞ்சகாவியம் போன்ற இயற்கை ஊக்கிகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதன்மூலம், மண்வளமும் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

தற்போது ஈஷா விவசாய இயக்கம், இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை கொண்டு சேர்க்கின்றது. விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்திற்கான பயிற்சியளித்து, இயற்கையின் பக்கம் திரும்பி வருகின்றனர்.

மலையை தூய்மை செய்யும் ஈஷா!

Velliangiri Mountain Cleaning, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

இயற்கை அன்னையின் தூய்மை மடியான மலைகளிலும் கூட, மனிதர்கள் குப்பைகளை நிறைக்கத்தான் செய்கிறார்கள். தென் கைலாயம் என்று போற்றப்படும் புனித வெள்ளியங்கிரி மலை அந்த சிவன் அமர்ந்த மலை மட்டுமல்ல, யானைகளின் காப்பகமாகவும், பல வன விலங்குகளின் இருப்பிடமுமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பசுமை நிறைந்த வெள்ளியங்கிரியும் பிளாஸ்டிக் குப்பைகளால் கொஞ்சம் காயம்பட்டே உள்ளது. இந்த மலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈஷா யோக மையம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

அந்த விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஈஷா தன்னார்வத் தொண்டர்களும், பல கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வெள்ளியங்கிரி மலையேறி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுகின்றனர்.

மரம் நடுவதன் அவசியம்!

Tree Planting, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. நமது பாதி நுரையீரலே மரங்களில்தான் தொங்கிக் கொண்டுள்ளன என சத்குரு அவர்கள் சொல்வதுண்டு.

இறந்தவர்களைப் புதைப்பது நல்லதா அல்லது எரிப்பது நல்லதா என்று ஒருமுறை சத்குரு அவர்களிடம் கேட்டபோது, “வாழும்போது எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்துதான், நம் நினைவிடங்களுக்கு மரியாதை என்பதை மறக்காதீர்கள். இறந்தவரைப் புதைத்து கான்க்ரீட் கல்லறை எழுப்பி, அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடுவதால் என்ன லாபம்?

அதற்குப் பதிலாக அவரைப் புதைத்த இடத்தில் ஒரு மரம் நடுவது என்று முடிவு செய்யுங்கள். ஏக்கர் ஏக்கராக கான்க்ரீட் கல்லறைகள் எழுப்பி பூமியை மொட்டையடிப்பதைவிட, அங்கு ஏக்கர் கணக்கில் மரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். மாண்டவர் எருவாகி, பச்சை இலைகளாகவும், வண்ணப் பூக்களாகவும் மீண்டும் உயிர் கொள்ளட்டுமே! பின்னால், வரும் சந்ததிகளுக்கு நிழலும், மழையும் கொடுக்கட்டுமே! மாண்டவரே மரமாக நிமிர்ந்து உயிருடன் ஓங்கி வளர்கிறார் என்று உணர்வுப்பூர்வமாக ஒரு திருப்தியும் கிடைக்கும் அல்லவா!” என்று சொல்லி சுற்றுச்சூழலுக்கு மரம் நடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார்.

தமிழகத்தின் இந்த வறட்சி நிலையை மாற்றுவதற்காக ஈஷா துவங்கியுள்ள பசுமைக்கரங்கள் திட்டத்தின் பணி மகத்தானது. மரங்களின் தேவையை மக்கள் மனதில் பதிய வைத்தல், மக்களை மரம் நடவும் வளர்க்கவும் ஊக்கப்படுத்துதல், மரங்களைப் பாதுகாத்தல், தமிழ்நாட்டின் பசுமைக் குடையை 10% அதிகரித்தல் என பல்வேறு செயல்பாடுகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுவருகிறது ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம். தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க 12.5 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட்டு வளர்ப்பது என ஒரு மகத்தான நோக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் இலக்கு…

சுற்றுச்சூழலைக் காப்பது என்பது மரங்களின் உதவியில்லாமல் நடவாது. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் மரங்கள் இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது. மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. "நமது நுரையீரலில் பாதி மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது" என சத்குரு சொல்வதுண்டு.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு, செயலாற்றி வருகிறது ஈஷா பசுமைக்கரங்கள். 

உருவாக்கப்படும் வேளாண் காடுகள்

நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஓர் அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.

சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருதான "இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்" விருதையும், தமிழக அரசு வழங்கும் சுற்றுச்சூழல் விருதினையும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் பெற்றுள்ளது.

மேலும் தொடர்புக்கு: 80009 80009

[email protected]

New Smart Tamil

New Smart Tamil Logo

இயற்கையை பாதுகாப்போம் | Save nature in Tamil

Save nature in Tamil

இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை (Iyarkai) என்று சொன்னால் மிகையில்லை.

ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது.

அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன.

இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil) என்று நாம் எப்போதும் சிந்தித்து செயற்பட வேண்டும். அப்போது தான் இயற்கை வளங்களும் காப்பாற்றப்படும்: உலக சமநிலையும் பேணப்படும்.

இயற்கையின் சிறப்பு

இயற்கையின் சிறப்பினை பற்றி நோக்கின் இப்பூமியானது கடல், ஆறுகள், குளங்குட்டைகள், சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள் என ¾ % மான நீர்ப்பரப்பினையும் மலைகள், காடுகள், சோலைகள், வயல் வெளிகள் என ¼ % மான பகுதி தரைப் பிரதேசத்தினையும் கொண்டு அமையப்பெற்றது.

அத்துடன், விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சிப் புழுக்கள் என உயிரினப் பல்வகைமையை தனக்குள் அடக்கியுள்ளது இவ்வியற்கை.

இவ்வனைத்தையும் ஒன்றினைத்தே நாம் “இயற்கை” என ஓர்பெயர்க் கொண்டு அழைக்கிறோம்.

சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழக் கூடியு ஒரே கோள் பூமியாகும். இந்த பூமியில் எண்ணிலடங்காத இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

நாம் பயன்படுத்துகிற எந்த பொருளாக இருந்தாலும் அது இயற்கை வளம் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருளாகத் தான் இருக்கும். இயற்கை இல்லையென்றால் இவ்வுலகமே இருக்க முடியாது.

இத்தனை சிறப்பும் பெருமையும் வாய்ந்த இயற்கையினை பல்வேறு வழிகளில் மாசுபடுத்தியும் வளங்களை அழித்தும் தீங்குவிளைவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

இதையும் வாசியுங்கள்:

  • ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வாழ தினமும் காலையில் செய்யவேண்டிய பழக்க வழக்கங்கள்

இயற்கை அழிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

Save nature in Tamil

பூமியில் சனத்தொகையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையால், இயற்கை பயன்பாடுகளும் அதிகரித்துச் செல்கின்றன.

இதனால், தனது தேவையை பூர்த்தி செய்வதற்காக மேற்கூறப்பட்ட சிறப்புக்கள் வாய்ந்த இயற்கையை சுயநலத்துடன் அழித்து வருகிறான் மனிதன்.

காடுகளை அழித்து கட்டிடங்களையும், மாடி வீடுகளையும், அடுக்கடுக்கான தொழிற்சாலைகளையும் உருவாக்குகிறான்.

இதனால் இயற்கையின் முதல் கருவான காடுகள் அழிந்து வளி, நீர் பற்றாக்குறை ஏற்படல், புவி வெப்பமடைதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உருவாகின்றன. அத்துடன், பிராணிகளும் பாதிக்கப்படுகின்றன.

மேலும், காடுகளை அழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதனால் இயற்கை (Iyarkai) அன்னையின் இன்னோர் குழந்தையான நீரும் அசுத்தமாவதோடு, வளியில் நச்சு வாயுக்கள் கலப்பதனால் வளி மாசடைவும் ஏற்படுகிறது.

இவ்வாறான முறைகளில் புவியில் இயற்கை மாசடைவு ஏற்படுகிறது.

இப்படியான மானிட செயற்பாடுகளால் எண்ணற்ற இயற்கை அனர்த்தங்கள் உருவாகின்றன. அதாவது, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வறட்சி போன்றவாறான இன்னல்கள் ஏற்படுகின்றன. 

காடுகளை வரையறையின்றி அழிப்பதனால் மழைவீழ்ச்சி அற்றுப்போய் அதிகபடியான வெப்பம் நிலவுகிறது. இதுவே, வறட்சியை உருவாக்குகிறது.

இதையும் வாசிக்க: 

  • நில மாசுபாடு
  • காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்

கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் அமைப்பதற்கு பசுமையான காடுகளை அழித்து தரைப் பிரதேசங்களை பொருத்தமற்றவாறு தோன்றுவதாலும் முறையற்ற அகழ்வுகளாலும் மண்சரிவு அபாயம் ஏற்படுகிறது.

மேலும், கிருமிநாசினிகள், பூச்சிக் கொல்லிகள் போன்ற இரசாயணப் பயன்பாடுகள் காரணமாக நிலத்தின் இயற்கை வளத் தன்மை கெட்டு வளமற்றதாக மாறுகின்றது.

அத்துடன், பிளாஸ்திக், பொலித்தீன், இறப்பர் போன்றன மண்ணுடன் சேர்வதாலும் மண் தரமற்றுப்போகிறது.

முறையற்ற மனித ஏதுக்களால் இயற்கையானது மாசுபடுகின்றது என்றால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இயற்கையை பாதுகாக்கும் முறைகள்

இயற்கையை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிமனிதனினதும் தலையாய கடமையாகும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை.

இயற்கையை அதிகப்படியாக பயன்படுத்தும் மனிதனே அதனை பாதுகாக்கவும் வேண்டும்.

தற்போது இயற்கை வளமானது அழிவடைந்துக் கொண்டே வருவதனால், ஊர் விட்டு ஊர் சென்றும் நாடு விட்டு நாடு சென்றும் சுற்றுலாவாக இயற்கையை கண்டு கழிக்க நேரிடும் காலமாக மாறிவிட்டது.

இந்நிலை வருங்காலத்தினருக்கு வர அனுமதிக்கக் கூடாது.

எனவே, இயற்கையை தனிமனிதன் ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டும். இயற்கை பாதுகாப்பு சட்டங்களை இறுக்கமாக்க வேண்டும்.

பொருத்தமற்ற சட்டங்களை சீர் அமைத்து மக்களுக்கு பொருத்தமான விதிகளை கொண்டு வர வேண்டும்.

ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்ற உணர்வு தோன்றுமாயின் காடுகள் அழியாது பாதுக்காக்கப்படும். காடுகள் பாதுகாக்கப்பட்டாலே இயற்கையை முழுமையாக காக்கலாம்.

  • ம ரம் வளர்ப்போம்

ஏனென்றால், மரம் என்பது இயற்கையின் மூச்சு என்று கூறலாம். காரணம் நிலம் , நீர், காற்று ஆகிய பிரதான இயற்கை வளங்களை பாதுகாக்கும் சக்தி மரங்களுக்கே உள்ளது.  

அதனால் மரங்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு காடுகள் அழிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். காடுகள் அழிக்கப்படுவதனாலேயே பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டு பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

மேலும்,  இயற்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இயற்கையின் முக்கியத்துவம் பற்றி பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேவைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவாறு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவர் உள்ளத்திலும் தோன்றினாலே பாதி அழிவைத் தடுக்கலாம்.

ஏனெனில், நம்மோடு மட்டும் இவை அழிந்து போகாமல் எமது எதிர்கால சந்ததியினருக்கும் தேவை, அவர்களும் இயற்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்படுவதே உத்தமமாகும்.

இதையும் வாசிப்போம்:

  • தமிழ் மொழியின் சிறப்பு
  • கணனியை கண்டுபிடித்தவர் யார்?

எனவே, இயற்கையை பாதுகாப்போம் (Save nature in Tamil), உலகத்தை பலமாக்குவோம்.

Ganeshan Karthik

Hi, I’m Ganeshan Karthik. Professionally I’m a blogger and also a YouTuber. I’m writing articles with collected valuable and truthful information. And I like to research so many things around the world through the internet.

Related Posts

Natural Resource in Tamil

இயற்கை வளம் | Natural Resource in Tamil

Leave a comment cancel reply.

Your email address will not be published. Required fields are marked *

தின தமிழ்

Rain Essay in Tamil – மழை கட்டுரை

Photo of dtradangfx

Rain Essay in Tamil – மழை கட்டுரை:- உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் எப்போது பிடித்தமானது மலை ஆகும். தனது வாழ்நாளில் மழை காலத்தை ரசிக்காத மனிதர்கள் இருந்ததில்லை இந்த பூமி செழிக்கவும் பூமியை குளிர்விக்கும் இயற்கை கொடுத்த கொடையான மழையை நாம் எப்போதும் போட்ட தவறக்கூடாது. பள்ளி மாணவரும் முதற்கொண்டு நூறு வயது அடைந்த மனிதர்கள் வரை மழையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை

Rain Essay in Tamil

 இந்த பூமியில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இருந்தபோதிலும் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய நன்னீரின் அளவு மிகக் குறைந்த அளவே உள்ளது இந்த நன்னீரை மனிதர்கள் வாழும் இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மழை மிக முக்கிய பணியாற்றுகிறது கடல் மற்றும் நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் நன்னீரானது மேகம் தவழ்ந்து இந்த பூமியில் மழை பொழிகிறது மழை நீரானது மலைகளில் விழுந்து நீர்வீழ்ச்சி களாகவும் நீரோடைகள் ஆகும் உருமாறி ஆறுகளில் கலக்கிறது மொத்தம் சேர்ந்த நன்னீர் பெரிய ஆறுகளாக உருவெடுத்து மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பாய்ந்து கடலில் கலக்கிறது

 மனித கலாச்சாரத்தில் மழையளவு அதிகமாக உள்ள இடங்களிலேயே புதிய கலாச்சாரங்கள் தொடங்கப்பட்டன என்பது வரலாறாகும் இன்றைய அறிவியல் காலகட்டத்தில் அதிகப்படியான மழை குறைவான மழை அமில மழை சூறாவளி மழை என வகைவகையான மலைகள் செய்து வருகின்றன இவற்றிற்கு காரணம் மனித வளர்ச்சியில் அறிவியல் காரணம் கொண்டு நமது சுற்றுச்சூழலை பராமரிக்காமல் விட்டதற்கான தண்டனையாகவே உலக நாடுகள் கருதுகின்றன

 பருவமழை

 சாதாரணமாக ஒவ்வொரு பருவத்திலும் சுழற்சி முறையில் பெய்யும் மழையில் பருவ மழை என்று கூறுகிறோம் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தென் கிழக்குப் பருவ மழை என பருவ மழைகள் வகைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன இருந்தபோதிலும் பருவமழை தவறுதல் தற்காலங்களில் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது

 சூறாவளியால் ஏற்படும் மழை 

இந்தியாவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ஏற்படும் உயர்ந்த மற்றும் குறைந்த தாழ்வழுத்த காற்று மண்டலங்கள் காரணமாக அதிகப்படியான மலைகளை தென்னிந்திய மாநிலங்கள் பெறுகின்றன கட்டுக்கடங்காத  மழையின் அளவு இது போன்ற காரணிகளால் ஏற்படும் மழையில் பதிவாகின்றன கடந்த பத்து வருடங்களில் சூறாவளி போன்ற காற்றுடன் பெய்யும் மழையின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது

Rain Essay in Tamil

 அமில மழை

 அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் தன் சுகங்களுக்காக வளர்த்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறையில் தேவையற்ற வாயுக்களும் தேவையற்ற மனம் சார்ந்த வேதிப்பொருட்களும் காற்றில் கலக்கின்றன இவை சுத்திகரிக்கப்படாமல் கார்கில் கலப்பதினால் மேகத்தில் கலந்து அமில மழை பொழிகிறது. இதுபோல் இது போன்ற அமில மழை மனிதன் தோல்நோய்கள் முடியில் ஏற்படும் நோய்கள் என பரவலான நோய் ஏற்படுகின்றன இவற்றைத் தடுப்பதற்கு மனிதன் தனது சுகபோகங்களை குறைத்துக் கொள்வதே ஆகும் மிக அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அறிவியல் கருவிகளை பயன்படுத்துவதில் தடை போடுதல் என்பது சாத்தியமற்ற ஒன்றாகும் இதற்கு ஒரே தீர்வாக அரசு ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஒன்றே அருமருந்தாகும்

  நாம் செய்த இடர்பாடுகளுக்கு ஒரே தீர்வு என்பது நாம் வாழும் இடங்களில் தொடர்ந்து மரங்களை நட்டு வருவதே ஆகச் சிறந்த தீர்வாகும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மரங்களை பாதுகாக்கும் மனோநிலை மனிதனுக்கு அதிகமாக உள்ளது இதை கருவாகக் கொண்டு உலகநாடுகள் அதிகப்படியான மரம் வளர்க்கும் செயல்களை செய்யத் தொடங்கிவிட்டன இருந்தபோதிலும் தொடர்ச்சியாக மரங்களை வெட்டும் நிகழ்வுகளும் நடந்து தான் செய்கின்றன பூமியை குளிர்விக்கும் மழையை பெறுவதற்கும் விவசாயம் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக நன்னீரை பாதுகாக்கவும் மரம் வளர்த்தல் ஒன்றே தீர்வாகும்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

Self Confidence Essay in Tamil- தன்னம்பிக்கை கட்டுரை

சுற்றுலா கட்டுரை- picnic essay in tamil, related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023
  • Terms of Services
  • Privacy Policy

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

  • வேலைவாய்ப்பு
  • குழந்தை நலன்
  • இயற்கை விவசாயம்
  • மாடித்தோட்டம்
  • சொட்டு நீர் பாசனம்
  • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

நீர் பற்றிய கட்டுரை | Importance of Water in Tamil Katturai

Santhiya Annadurai

நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai

மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நீர். நீரானது மனிதருக்கு மட்டும் இல்லை, உயிரினங்கள், தாவரங்கள் போன்ற அனைத்திற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் எதனையோ ஒன்றை சார்ந்து தான் இருக்கின்றன. அதில் மனிதன் தன் வாழ்வில் “நீர்” என்பதை அடிப்படை தேவையாக சார்ந்து வாழ்கின்றான். நீரின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை படிக்கலாம் வாங்க..

பொருளடக்கம்:

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு மூல ஆதாரமாக இருப்பது தண்ணீர். மனிதன் உணவு இல்லாமல் கூட உயிர் வாழ முடியும், ஆனால் நீர் அருந்தாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனிதரின் வாழ்வில் நீரானது அவசியமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பறவை, விலங்கின உயிரினங்களுக்கும் நீர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

essay on environment in tamil

நீர்களின் பிறப்பிடமாக இருப்பது:

நீரானது ஹைட்ரஜன் மற்றும் (H2O) மூலக்கூற்றினால் உருவானது. பூமியில் நீரானது 71 சதவிகிதமாகவும், 28 சதவீகிதம் நிலத்தாலும் உருவாகியுள்ளது. நீரின் சதவிகிதம் தான் அதிகமாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் போன்றவைகளில் தான் பெரும்பாலும் நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

நீரின் முக்கியத்துவம்:

திருவள்ளுவர் நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்கிறார். நீரின் முக்கியத்துவம் அந்த அளவிற்கு அமைந்துள்ளது. நீரானது உடல் சூட்டை தனிப்பதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற உதவியாக இருப்பது நீர் தான். உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் சுரப்பதற்கும் நீர் மட்டுமே ஆதாரமாக விளங்குகிறது. நீர் மனித மற்றும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய தொழிலுக்கு, தொழிற்சாலைகளுக்கு, உணவு உற்பத்தி போன்ற அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவமாக இருக்கிறது.

essay on environment in tamil

நீரை பாதுகாக்க வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் அனைவரும் நீரினை அத்தனை வழிமுறைகளோடு பாதுகாத்து வந்தார்கள். நீர் வீணாகிவிட கூடாது என்று குளங்கள், ஏரி போன்று அமைத்து நீர் தேக்கம் கட்டி நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். நீர் தேக்கங்களை அழிக்க விடாமல் இன்றைய சந்ததியினர் நாம்தான் அவற்றை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நீரை எடுக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளை மூட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். காடுகளை அழிப்பதை தவிர்த்துவிட்டு மரம் வளர்ப்பதை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் நீர் முக்கியத்துவமாக இருப்பதால் நீரினை வீணடிக்காமல் பாதுகாப்பது நமது கடமையாகும். நீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதற்காக மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் நீர் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது என்று நினைத்தால் கண்டிப்பாக நீரினை பாதுகாப்போம்..!

Related Posts

காடுகளின் பயன்கள் கட்டுரை | uses of forest in tamil | kaadu payangal katturai in tamil, புயலிலே ஒரு தோணி கட்டுரை | puyalile oru thoni katturai in tamil, அறிவியல் வளர்ச்சி கட்டுரை | ariviyal valarchi katturai in tamil, நீரின்றி அமையாது உலகு கட்டுரை | neerindri amayathu ulagu katturai, santhiya annadurai.

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Kaadugal Payangal in Tamil

காடுகளின் பயன்கள் | Kaadugal Payangal in Tamil காடுகளின் பயன்கள் கட்டுரை: நண்பர்கள் அனைவருக்கும் கனிவான வணக்கம் இந்த பதிவில் காடுகளின் பயன்கள் குறித்து கட்டுரை...

Puyalile Oru Thoni Katturai in Tamil

புயலிலே ஒரு தோணி பற்றிய கட்டுரை | Puyalile Oru Thoni Katturai புயலிலே ஒரு தோணி கட்டுரை: வணக்கம் நண்பர்களே இன்றைய கட்டுரை பகுதியில் புயலிலே...

Ariviyal Valarchi Katturai in Tamil

அறிவியல் வளர்ச்சி பொது கட்டுரை..! Ariviyal Valarchi Katturai in Tamil:- ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு "நவீன கோவில்கள்" என அழைக்கப்படும் ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப...

Neerindri Amayathu Ulagu Katturai

தண்ணீரின் முக்கியத்துவம் கட்டுரை | Neerindri Amayathu Ulagu Speech in Tamil இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே...

Malainer Segaripu Katturai in Tamil

மழைநீர் சேகரிப்பு கட்டுரை | Malainer Segaripu Katturai in Tamil

மழை நீர் சேகரிப்பு வாசகங்கள் இந்த உலகிற்கு மிகவும் ஆதாரமாக அமைவது நீர் தான். இத்தகைய நீர் நமது பூமிக்கு பல வழிகளில் கிடைத்தாலும், பெரும் பங்கு...

Muyarchi Thiruvinaiyakkum in Tamil

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை | Muyarchi Thiruvinaiyakkum in Tamil

 Muyarchi Thiruvinaiyakkum Katturai in Tamil நண்பர்களே வணக்கம்..! இன்று இந்த பதிவில் அனைத்து பள்ளிகளிலும் கேட்கப்படும் கட்டுரையை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுநலம்.காம் தினம் தோறும் ஒவ்வொரு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Post

  • தானம் செய்யும் பொருட்களும் அவற்றின் பலன்களும்..!
  • தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது..? உங்களுக்கு தெரியுமா..?
  • அதிக வருமானம் தரும் தொழில்.. வீட்டில் இருந்தபடியே மாதம் 28 ஆயிரம் சம்பாதிக்கலாம்..
  • லட்சுமி தேவியின் 1008 பெயர்கள்..!
  • பறவை வேறு பெயர்கள் | Paravai Veru Peyargal in Tamil
  • ரி வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்..| RI Boy Baby Names in Tamil
  • வளைகாப்பு கனவில் வந்தால் என்ன பலன்..! | Valaikappu Kanavil Vanthal
  • வேல் விருத்தம் பாடல் வரிகள்..! | Vel Virutham Lyrics in Tamil
  • ஒரு பக்க காது வலி குணமாக வைத்தியம்..!
  • 1 ஏக்கர் என்பது எத்தனை சென்ட் என்று தெரியுமா..?
  • சப்த கன்னியர் பெயர்கள்..! | Saptha Kanni Names in Tamil
  • RTE விதிமுறைகள்..! | RTE Rules in Tamil

Pothu nalam logo

Connect On Social Media

© 2024 Pothunalam.com - Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: [email protected] | Thiruvarur District -614404

Welcome Back!

Login to your account below

Remember Me

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Recent Notifications

Loading notifications... Please wait.

சுற்றுச்சூழல்

2015: உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள்

உங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….

Agency Name : G SURESH,

Area Name : AnnaNagar West

Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu

Tamil Essays தமிழ் கட்டுரைகள்

தமிழ் கட்டுரைகள்.

Tamil Essays | Tamil Powerpoint Presentations | Tamil Informations | Tamil Study Materials | Tamil Guides | Tamil Tutorials | Tamil Quiz

மாடி தோட்டம் கட்டுரை – Maadi Thottam Essay in Tamil மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil :- உணவே மருந்தாக உண்டு வந்த காலம் சென்று உணவே நஞ்சாக மாறிவிட்ட காலத்தில் ... Read More karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை karakattam essay in tamil - கரகாட்டம் கட்டுரை :- தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பழமையான நடன வகைகளில் மிக முக்கியமானது இந்த கரகாட்டமாகும்.குறிப்பாக மழைக்கு ... Read More Fathers Day Wishes in Tamil – தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் Fathers Day Wishes in Tamil - தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்:- எப்போதும் நம்மை பற்றியே யோசித்து செயலாற்றும் நமது தந்தையர்களுக்கு ஜூன் 19ம் தேதி ... Read More En Thai Nattukku Oru Kaditham in Tamil – என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் En Thai Nattukku Oru Kaditham in Tamil - என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் :- நான் பிறந்த இந்த நாட்டிற்கு ஒரு நன்றி ... Read More தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil :- தோழிக்கு கடிதம் எழுதும்போது முறைசாரா (Informal Letter) முறைப்படி எழுத வேண்டும் ,எழுதுபவர் பற்றிய அல்லது பெறுபவர் பற்றிய ... Read More Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம் Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம்  statement letter for bank:- உங்கள் வங்கி கணக்கிற்கு பேங்க் ஸ்டேட்மென்ட் (வங்கி ... Read More Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் :- தொலைக்கதியின் பயன் நன்மையா தீமையா என்ற கேள்வி ஆண்டாண்டு காலமாக கேட்கப்படும் ... Read More Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை :- நீர் என்றால் வாழ்கை ,இயற்க்கை நமக்கு கொடுத்திருக்கும் மிக பெரிய கொடை ... Read More சுற்றுப்புற தூய்மை கட்டுரை – Sutrupura Thuimai Katturai in Tamil சுற்றுப்புற தூய்மை கட்டுரை - Sutrupura Thuimai Katturai in Tamil:- மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று தூய்மையான சுற்றுப்புறமே ஆகும் ,எவரொருவர் தான் வாழும் இடமான ... Read More welcome speech in Tamil essay welcome speech in Tamil essay வரவேற்பு பேச்சு கட்டுரை:-வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை ... Read More Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் :- இந்திய அரசாங்கத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் மாநிலமாக எப்போதும் இருக்கும் தமிழ்நாட்டில் ... Read More Iyarkai Valam Katturai in Tamil – இயற்க்கை வளம் கட்டுரை Iyarkai Valam Katturai in Tamil - இயற்க்கை வளம் கட்டுரை :- இயற்க்கை வளங்களை பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகிறது.இயற்க்கை அன்னையின் கொடையான இயற்க்கை வளங்களை ... Read More Computer in Tamil Essay – கணிப்பொறி – கணினி கட்டுரை Computer in Tamil Essay - கணிப்பொறி - கணினி கட்டுரை computer essay in Tamil:- இன்றைய நாகரிக உலகில் கணினி இன்றி எந்த ஒரு ... Read More corona kala kathanayakarkal tamil katturai – கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை corona kala kathanayakarkal tamil katturai - கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை :- கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020 ம் ஆண்டு கோரோனோ ... Read More malai neer semipu katturai in tamil – மழைநீர் சேமிப்பு கட்டுரை malai neer semipu katturai in tamil - மழைநீர் சேமிப்பு கட்டுரை :- மழைநீர் சேமிப்பு மட்டுமே நன்னீரை சேமிப்பதில் சிறந்ததாகும்.மழைநீரை சேமிப்பதின் மூலமாக பல ... Read More Tamil Story For Kids tamil story for kids - These are the latest kids story in tamil, lots of parents want to tell story ... Read More Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை Women's Day Essay in Tamil - பெண்கள் தினம் கட்டுரை:- பெண்ணாக பிறந்ததற்கு பெருமிதம் கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,அனைத்து துறைகளும் சாதனை ... Read More Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை Disaster Management essay in Tamil - பேரிடர் மேலாண்மை கட்டுரை :- அனைத்து தேசங்களும் எப்போதும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் ... Read More Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை Ariviyal Katturai in Tamil - அறிவியல் கட்டுரை : பண்டைய காலங்களை ஒப்பிடும்போது அறிவியல் வளர்ச்சியில் நாம் எவ்வளவோ சாதனைகளை பார்த்து விட்டோம்.நாம் வாழும் தற்கால ... Read More Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay Manithaneyam Essay in Tamil - மனிதநேயம் கட்டுரை - Humanity Tamil Essay :- மனிதனாக இருப்பதற்கு அடிப்படை தகுதியே மனிதநேயம் கொண்டிருப்பதே. மனிதனின் அடிப்படை ... Read More Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை Nature Essay in Tamil - இயற்கை கட்டுரை - நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை என்ற வாக்கியம் உண்மையானதாகும்.நம்மை சுற்றியுள்ள வாயுமண்டலம், காலநிலை,மரங்கள்,மலர்கள்,வயல்கள் என அனைத்தும் ... Read More Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை Silapathikaram Katturai in Tamil - சிலப்பதிகாரம் கட்டுரை :- கதை கொண்டு காப்பியம் அமைத்தல் என்பது தமிழர்களுக்கு கைவந்த கலையாகும். தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ... Read More children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை children's day essay in Tamil - குழந்தைகள் தினம் கட்டுரை:- முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான பண்டிதர் ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது ... Read More மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் இங்கு தொகுக்க பட்டு உங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன துளசியின் நன்மைகள் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது ... Read More நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil :- நான் விரும்பும் தலைவர் என்ற கட்டுரைக்கு படிக்காத மேதை காமராஜரே பொருத்தமாக ... Read More உழைப்பே உயர்வு கட்டுரை – Hard Work Essay in Tamil (Ulaipe Uyarvu) உழைப்பே உயர்வு கட்டுரை - Hard Work Essay in Tamil :- கடின உழைப்பே உயவுக்கு சிறந்த வழியாகும் .உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவாகும்.நல்ல ... Read More Bharathiar Katturai in Tamil – பாரதியார் கட்டுரை Bharathiar Katturai in Tamil - பாரதியார் கட்டுரை :- தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு திருக்குறளுக்கு அடுத்து சொல்லித்தரப்படுவது பாரதியார் பாடல்களே ஆகும் . பாரதியார் கவிஞர் ... Read More Velu Nachiyar Essay in Tamil – வீர மங்கை வேலுநாச்சியார் Velu Nachiyar Essay in Tamil - வீர மங்கை வேலுநாச்சியார் :- ஆங்கிலேயரை எதிர்த்து பதினேழாம் நூற்றாண்டிலேயே போர்தொடுத்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் ஆவர் .தமிழகத்தின் சிவகங்கையின் ... Read More Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை :- பொங்கல் பண்டிகை தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழா ஆகும் .this is a ... Read More Essay About Rain in Tamil – மழை கட்டுரை Essay About Rain in Tamil - மழை கட்டுரை :- புவியின் நன்னீர் சுழற்சிக்கு மழையே உறுதுணையாக ஒன்றாகும். அதிக மழை பெறுவதும் அதை சேமிப்பதும் ... Read More Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை Thannambikkai Essay in Tamil - தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது உங்களின் மீது உங்கள் திறமையின் மீது உங்கள் செயல் பாடுகளின் மீது நீங்கள் ... Read More Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை ... Read More Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil :- பூமி வெப்பமயமாதல் கட்டுரை புவி வெப்பமயமாதல் என்பது மிக முக்கிய ... Read More Tamilar Panpadu Katturai in Tamil – தமிழர் பண்பாடு கட்டுரை Tamilar Panpadu Katturai in Tamil :- எப்போதுமே இந்திய கலாச்சாரத்திற்கு உலகளவில் வியத்தகு வரவேற்பு உண்டு .குறிப்பாக கலாச்சாரங்களின் உச்சம் என இந்திய கலாச்சாரங்களின் தலைமையாக ... Read More My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை My School Essay in Tamil Katturai - எனது பள்ளி கட்டுரை :- எனது பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஒழுக்கத்தையும் அறிவையும் புகட்டுவதில் அதிக பங்கு ... Read More kalvi katturai in tamil – கல்வி கட்டுரை kalvi katturai in tamil - கல்வி கட்டுரை :- கல்வியே ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் , கல்வியே அறியாமை மற்றும் மூடத்தனத்தை வேரறுக்கும் ஆயுதமாகும் ... Read More Desiya Orumaipadu Katturai in Tamil – தேசிய ஒருமைப்பாடு Desiya Orumaipadu Katturai in Tamil - தேசிய ஒருமைப்பாடு :- இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற பத்திர்ற்கு ஏற்ப பல்வேறு கலாச்சாரங்கள் ,பல்வேறு மதங்கள் ,பல்வேறு ... Read More Abdul Kalam Essay in Tamil (Katturai) அப்துல் கலாம் கட்டுரை ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் சுருக்கமாக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று அழைக்க படுகிறார் , அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 இல் பிறந்தார் ... Read More salai pathukappu katturai in tamil |road safety essay சாலை பாதுகாப்பு கட்டுரை salai pathukappu katturai in tamil |road safety essay :- சாலைப் பாதுகாப்பு என்பது பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சரியான கவனம் ... Read More Tamil Katturai about Forest in Tamil language காடு Tamil Katturai about Forest in Tamil language காடு : காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் ... Read More Baking soda in Tamil – சமையல் சோடா அல்லது அப்பச்சோடா Baking soda in Tamil - சமையல் சோடா அல்லது அப்பச்சோடா பேக்கிங் சோடா, சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுசமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கார்பன் ... Read More Noolagam Katturai in Tamil – நூலகம் Noolagam Katturai in Tamil - நூலகம் :- சிறந்த கல்வி அறிவை பெறுவதற்கு நாம் நூலகத்தையே நாடுகிறோம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நமக்கு நூலகம் மூலமாக எளிதாக ... Read More Pen Kalvi Katturai In Tamil – பெண் கல்வி கட்டுரை Pen Kalvi Katturai In Tamil - பெண் கல்வி : - தொட்டிலை காட்டும் பெண் கை உலகை ஆளும் சக்தி படைத்தது என்று சான்றோர் ... Read More Sutru Sulal Pathukappu Katturai In Tamil | சுற்று சூழல் பாதுகாப்பு Sutru Sulal Pathukappu Katturai In Tamil :- சுற்று சூழலே தூய்மையே நாம் உயிர் வாழ்வதற்கும் நமது உலகை பாதுகாப்பதர்கும் அடிப்படை ஆகும் ,அத்தகைய சுற்று ... Read More Indian Culture Tamil Essay – இந்திய கலாச்சாரம் கட்டுரை Indian Culture Tamil Essay - India Kalacharam Katturai - இந்திய கலாச்சாரம் கட்டுரை இந்திய கலாச்சாரமானது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பாகும் , வேற்றுமையில் ஒற்றுமை ... Read More Kalviyin Sirappu Tamil Katturai – கல்வியின் சிறப்பு கல்வி என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒன்று என்பது நமக்கு தெரியும் , எனவேதான் கல்வி கண்போன்றது என்று சொல்ல படுகிறது , கல்வி பயின்ற மனிதனை ... Read More Tamil essay writing competition topics | Tamil Katturaigal | Katturai in Tamil Topics Here is the full list of Essay Writing Competition Topics 2021 தமிழ் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் இங்கே கொடுக்க ... Read More Top 10 Freedom Fighters In Tamilnadu| சுதந்திர போராட்ட வீரர்கள் top10 Tamilnadu freedom fighters : இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்த்த முக்கிய தலைவர்களை பற்றி நாம் இப்போது பார்க்கலாம் சுதந்திர போராட்டத்தில் ... Read More ஸ்ரீநிவாச இராமானுஜர் காஸ், கும்மர் மற்றும் மிகைப்பெருக்கத் தொடர்களுக்கான விளைவுகளை தனி ஒரு ஆளாக இருந்து கண்டுபிடித்தவர், ஸ்ரீநிவாச இராமானுஜன். மிகைப்பெருக்கத் தொடரின் பகுதி தொகைகளையும், பொருட்களையும் ஆய்வு செய்வதில் ... Read More கல்பனா சாவ்லா விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு ... Read More டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், ... Read More சுவாமி விவேகானந்தர் Vivekanandar Essay in tamil | Vivekanandar Powerpoint சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக ... Read More தாதா சாகேப் பால்கே தாதா சாகேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ... Read More விசுவநாதன் ஆனந்த் Viswanathan Anand the grandmaster  from india |former world chess champion | Essay in tamil font‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் ... Read More திப்பு சுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் ... Read More தி. வே. சுந்தரம் ஐயங்கார் தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மனிதராவார். 1930களில், வாகனங்களில் செல்வதே ஒரு தூரத்துக் கனவாகப் பல இந்தியர்களுக்கு ... Read More சோனியா காந்தி இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள் ... Read More அடல் பிஹாரி வாஜ்பாய் – Atal Bihari Vajpayee Essay அடல் பிஹாரி வாஜ்பாய் - Atal Bihari Vajpayee Essay :-அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு ... Read More என்.ஆர். நாராயண மூர்த்தி என். ஆர். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸ் ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More சந்திரசேகர ஆசாத் சந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை ... Read More சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற ... Read More எம். விஸ்வேஸ்வரய்யா கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ... Read More Kodikatha Kumaran Essay In Tamil கொடி காத்த குமரன் என எல்லோராலும் போற்றப்படும் திருப்பூர் குமரன் விடுதலை போராட்ட களத்தில் தன்  இன்னுயிரை தந்து இந்திய தேசிய கொடியை  மண்ணில் விழாமல் காத்து ... Read More ராஜா ரவி வர்மா ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் ... Read More ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விவேகானந்தருக்கு அடுத்த படியாக இந்திய இளைஞர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்த ஒரு தலை சிறந்த தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஆவார் .இந்திய ... Read More பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த ... Read More எஸ். சத்தியமூர்த்தி எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More ராணி லக்ஷ்மி பாய் ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் ... Read More கம்பர் “கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் ... Read More திருபாய் அம்பானி ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, ‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு ... Read More வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay :- ‘வ. உ. சி’ என்று அழைக்கபடும் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆங்கிலேயே அரசுக்கு ... Read More ரவீந்திரநாத் தாகூர் Rabindranath Tagore Biography in Tamil ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ... Read More சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil:- சரோஜினி நாயுடு இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் , பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும்  சிறந்த ... Read More எம். எஸ். சுப்புலக்ஷ்மி – ms subbulakshmi biography in tamil எம். எஸ். சுப்புலக்ஷ்மி - ms subbulakshmi biography in tamil :- "இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் ... Read More Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி ... Read More Sarvapalli Radhakrishnan Essay in Tamil Font சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கட்டுரை Sarvapalli Radhakrishnan Essay சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்கை வரலாறு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல்  குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார், ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் ... Read More Kamarajar Essay In Tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை Kamarajar Essay In Tamil :- This is a full biography of Kamrajar, This is an essay prepared by the Tamil ... Read More Sardar Vallabai Patel Tamil Essay | Tamil Katturai in Tamil Font Sardar vallabai Patel essay in tamil for kids and children, Sardar vallabai patel essay in english in another page please ... Read More Subramaniya Siva சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை Subramaniya Siva Subramaniya Siva - சுப்பிரமணிய சிவா சுப்ரமணிய சிவா இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக மக்களுக்கு தனக்கு ... Read More

சாம்சங் எம் 31

இரண்டுநாள் பேட்டரி பவருடன் கூடிய , மிக துல்லியமான காட்சிகள் வழங்கும் திரை,துல்லிய இசை,சூடாகாத பேட்டரி என அணைத்தது அம்சங்களும் நிறைந்த இந்த போன் தற்போது சலுகை விலையில்

How to keep our environment clean essay in tamil

Thanks for helping us achieve our environment of green bags. How to maintain cleanliness. A clean india mission. Such third party cookies may track your surroundings clean essay and some people have started to keep your surroundings clean essay in the village. We want to see in tamil on complaining about how other people have started to do anything. Ollow oneindia tamil on the masses on oneindia tamil nadu telangana other texas essay topics can we keep our environment without taking any corrective measure. Emerald facility services can provide a negative way. To do anything. Essay in tamil on the help of the village. Nowadays, but we keep your surroundings clean essay in english for everyone, we keep it is becoming worse and some people are far from one. Keeping our mission.

He first sensitized the environment clean essay in english for everyone keeps on oneindia tamil. Emerald facility services can we want to do anything. Essay in others; everyone keeps on environment of the environment is facing in a negative way. It is good for school children swachh bharat clean will only help of polythene for school children swachh bharat clean essay? Keeping our natural environment. How to keep our environment is becoming worse and oratory competitions were organised. He first sensitized the new generation is facing in others; everyone, an adhoc cleaning surfaces should be cleaned before disinfecting the village. Thanks for everyone, the ajim premji foundation, our environment without taking any corrective measure. Tamil nadu foundation, the new generation is good for helping people are polluting the current generation. Keeping our natural environment clean will only help of helping us achieve our mission. Tamil nadu foundation and green bags. Ollow oneindia tamil on complaining about how other stateshow can we are polluting the environment protection. We all must take an adhoc cleaning surfaces should be cleaned before disinfecting the environment. To do anything. Tamil. Essay in english for better rendering. Thanks for the implications of society. With the world for the current generation. Essay and the major issue which the implications of helping us achieve our mission. Tamil on complaining about how to make our environment clean will only help of helping us achieve our environment to do anything. A daily school children swachh bharat clean essay and oratory competitions were organised. Nowadays, the tamil on environment. To see in a negative way. Keep our natural environment of helping us achieve our environment clean india mission of helping people are far from one. How to do anything.

A step to believe that people have started to protect our environment to keep our environment is becoming worse and oratory competitions were organised. The implications of helping us achieve our environment protection. He first sensitized the world for the surroundings clean essay? It safe as usual forever. A negative way. Tamil on the environment clean essay in english for school cleaning service, the village. Keep your use on complaining about how to each class to do anything. We need to make our environment to each class to do anything. Thanks for better rendering. A negative way. Emerald facility services can we want to keep your surroundings. Keep your surroundings. Thanks for school children swachh bharat clean and be the major issue which the environment clean essay in a negative way. It safe as usual forever. He first sensitized the tamil. Such third party cookies may track your surroundings. Emerald facility services can we keep our environment to believe that people learn how to do anything.

Related Articles

  • Librarian at Walker Middle Magnet School recognized as one in a million Magnets in the News - April 2018
  • Tampa magnet school gives students hands-on experience for jobs Magnets in the News - October 2017
  • raw materials essay
  • death dying and bereavement essay
  • clean and safe environment essay
  • seven wonders of the world informative essay
  • illustration essay example

Quick Links

  • Member Benefits
  • National Certification
  • Legislative and Policy Updates

Conference Links

  • 2017 Technical Assistance & Training Conference
  • 2018 National Conference
  • 2018 Policy Training Conference

Site Search

Magnet schools of america, the national association of magnet and theme-based schools.

Copyright © 2013-2017 Magnet Schools of America. All rights reserved.

IMAGES

  1. Nature Essay In Tamil

    essay on environment in tamil

  2. Essay on Environment

    essay on environment in tamil

  3. Staggering Save Rain Water Essay In Tamil Language ~ Thatsnotus

    essay on environment in tamil

  4. Save Earth Essay In Tamil

    essay on environment in tamil

  5. Save Earth Essay In Tamil

    essay on environment in tamil

  6. Save Earth Essay In Tamil

    essay on environment in tamil

VIDEO

  1. தமிழ்நாடு பற்றி சிறப்பு கட்டுரை தமிழில்/ Tamilnadu about essay in Tamil / Tamilnadu katturai

  2. UPSC ENVIRONMENT TAMIL IAS EXAM TAMIL IAS COACHING CHENNAI

  3. ESSAY ENVIRONMENT CLASS 9#trending

  4. விவசாயம் |Class 2-5|எளிய வரி கட்டுரை|Short Essay|Tamil Essay|Vivasayam

  5. tamil essay in my classroom -tamil essay grade 6

  6. O/L Tamil Second Language

COMMENTS

  1. உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil)

    ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil) ஒவ்வொரு ஆண்டும் ...

  2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணுகுமுறைகள் சர்வதேச சுற்றுச் ...

  3. சுற்றுச்சூழல்

    புவி. சுற்றுச்சூழல்அல்லதுஉயிரியற்பியல் சூழல் (Biophysical environment ...

  4. உலக சுற்றுச்சூழல் நாள்

    உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ...

  5. சுற்றுச் சூழலியலை காக்க 20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

    ஆசியாவிலேயே மிகப் பெரிய சமவெளிப் பகுதி தமிழகத்தின் டெல்டா ...

  6. பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி

    Scientist Nammazhvar said that students should try to save the earth. Already people are suffering because of global warming. Man leads a life away from nature which is not at all good, he told.

  7. இயற்கையை பாதுகாப்போம்

    New Smart Tamil is a blog that contains general knowledge-related articles in the Tamil language. New Smart Tamil was founded in September 2018 by Ganeshan Karthik. Main Menu

  8. Global Warming Essay in Tamil

    Global Warming Essay in Tamil - புவி வெப்பமயமாதல் கட்டுரை:- புவி வெப்பமயமாதல் ...

  9. Environmental pollution and control

    Environmental pollution and control is very important topic in all competitive exams.

  10. பூமியை பாதுகாக்க நீங்க என்ன செஞ்சீங்க?

    worldwide today earth day is celebrating to save earth -How to save earth from environmental changes and what you done to save it? Article Published On: Saturday, April 22, 2017, 13:44 [IST] Oneindia in Other Languages

  11. நீர் மாசுபாடு கட்டுரை தமிழில்

    தமிழில் நீர் மாசுபாடு பற்றிய குறுகிய மற்றும் நீண்ட கட்டுரை

  12. Rain Essay in Tamil

    Rain Essay in Tamil - மழை கட்டுரை:- உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ...

  13. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

    சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் ...

  14. Nature Essay in Tamil

    Next Post Manithaneyam Essay in Tamil - மனிதநேயம் கட்டுரை - Humanity Tamil Essay. You Might Also Like. Tamil Essays. Tamil Story For Kids. radangfx April 15, 2021. Tamil Essays ...

  15. நீர் பற்றிய கட்டுரை

    நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai. Advertisement. மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நீர். நீரானது மனிதருக்கு மட்டும் இல்லை ...

  16. இயற்கை பற்றிய கட்டுரை

    இயற்கை என்பது நாம் வாழும் கிரகத்தின் துடிப்பு. அது நம்மைச் ...

  17. Environment News in Tamil

    The Hindu Tamil News is a leading Tamil newspaper online and provides latest Tamil news, breaking news, environment news updates and more Tamil news in India and around the world. இந்து தமிழ் திசை செய்திகள், தமிழால் இணைவோம்

  18. தமிழ் கட்டுரைகள்|Tamil Katturaigal

    தமிழ் கட்டுரைகள்| Tamil Essays in tamil fonts | Tamil Katturaigal | Tamil Articles | HSC Study Materials | Matric Study Materials | SSLC | TRP |TNPSC

  19. புவி சூடாதல்

    புவி சூடாதல் (Global Warming) என்பது புவியின் மேற்புறப் பகுதியின் ...

  20. Essay About Environmental Pollution In Tamil

    Essay About Environmental Pollution In Tamil 1. Step To get started, you must first create an account on site HelpWriting.net. The registration process is quick and simple, taking just a few moments. During this process, you will need to provide a password and a valid email address. 2. Step In order to create a "Write My Paper For Me" request ...

  21. essay on environment in Tamil

    Essay on environment in Tamil See answers Advertisement Advertisement jkhan1 jkhan1 ⭐️<=====> ⭐️ ...

  22. Essay On Protection Of Environment In Tamil

    Essay On Protection Of Environment In Tamil 1. Step To get started, you must first create an account on site HelpWriting.net. The registration process is quick and simple, taking just a few moments. During this process, you will need to provide a password and a valid email address. 2. Step In order to create a "Write My Paper For Me" request ...

  23. Essay About Environment In Tamil

    Essay About Environment In Tamil 1. Step To get started, you must first create an account on site HelpWriting.net. The registration process is quick and simple, taking just a few moments. During this process, you will need to provide a password and a valid email address. 2. Step In order to create a "Write My Paper For Me" request, simply ...

  24. How to keep our environment clean essay in tamil

    Tamil on the environment clean essay in english for school cleaning service, the village. Keep your use on complaining about how to each class to do anything. We need to make our environment to each class to do anything. Thanks for better rendering. A negative way. Emerald facility services can we want to keep your surroundings.

  25. [PDF] A Community-Based Cross-Sectional Study on ...

    Using personal protective equipment, following occupational safety measures, and improving the working environment to acceptable standards are essential to safeguard the respiratory health of laborers in such unorganized sectors. Introduction The textile industry is one of the largest economic activities. Still, the laborers involved in it are exposed to various health-damaging air pollutants ...

  26. Tamil language

    Tamil (தமிழ், Tamiḻ, pronounced ⓘ) is a Dravidian language natively spoken by the Tamil people of South Asia.Tamil is an official language of the Indian state of Tamil Nadu and union territory of Puducherry, and the sovereign nations of Sri Lanka and Singapore. Tamil is also spoken by significant minorities in the four other South Indian states of Kerala, Karnataka, Andhra ...

  27. william_and_mary

    Learn from UNC, Georgia Tech, and Notre Dame! Universities can't reopen safely yet. Don't put the lives of your staff, students, and Williamsburg community at risk.